ஆண்கள் பல வருடம் தவம் செய்து தங்களது மனதை நெற்றிப் பொட்டில் (ஆகினை ) நிறுத்துவார்கள்.நெற்றிப் பொட்டில் நினைவு இருந்தால் பிரபஞ்சத்தில் இருக்கும் காஸ்மிக் அலை உடம்பில் புகும்.ஆற்றலை தரும், ஞானத்தை தரும்.
பெண்கள் பொட்டு வைப்பதால் சில நாளிகை அவர்கள் நினைவு நெற்றிப் பொட்டில் இருக்கும் அவர்களுக்கும் ஆற்றல் கிடைக்கும்.
பெண்கள் பொட்டு வைப்பதால் சில நாளிகை அவர்கள் நினைவு நெற்றிப் பொட்டில் இருக்கும் அவர்களுக்கும் ஆற்றல் கிடைக்கும்.
No comments:
Post a Comment